Monday, May 17, 2021

இக்ராமுல் முஸ்லிமீன் | | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -19



ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள் , றஸுலுல்லாஹி(ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் ) அவர்கள் கஹ்பாவைப் பார்த்து மகிழ்ச்சி மிகுதியால் " கஹ்பாவே ! நீ எத்துணை பரிசுத்தமாக இருக்கிறாய் ! உனது நறுமணம் எந்த அளவு உயர்ந்தது ! நீ எத்துணை அதிகமான மரியாதைக்குரியதாக இருக்கிறாய் ! (ஆனால்) முஃமினுடைய கண்ணியம் , மரியாதை உன்னைவிட மகத்தானது , அல்லாஹுதஆலா உன்னை மரியாதைக்குரியதாக ஆக்கியுள்ளான் .( அதுபோன்று )முஃமின்னுடைய பொருள் ,இரத்தம் ,மானம் முதலியவற்றை மரியத்தைக்குரியவையாக ஆக்கியுள்ளான் . மேலும் (இதே கண்ணியத்தின் காரணமாக ) ஒரு முஃமினின் மீது தீய எண்ணம் கொள்வதையும் அல்லாஹ் விளக்கியுள்ளான் " என்று கூறினார்கள் நூல் : (தபரானி மஜ்மஉஸ்ஸவாய்த் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment