"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா உங்களின் உருவங்களையோ ,செல்வங்களையோ பார்க்கமாட்டான் . ஆயினும் , உங்களுடைய உள்ளங்களையும் , செய்லகளையும்மே பார்க்கிறான் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா( ராலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் :(முஸ்லீம்)
தெளிவுரை :- உங்களின் உருவங்கள், செல்வங்களின் அடிப்படையில் அல்லாஹுத்தஆலாவின் பொருத்தம் முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக , உங்களது உள்ளங்கள் , செயல்களை பார்த்து உள்ளத்தில் எந்த அளவுக்கு தூய எண்ணம் இருந்தது என்பதை பார்த்து முடிவு செய்யப்படுகிறது
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment