Wednesday, May 26, 2021

எண்ணத்தூய்மை (இக்லாஸின் நிய்யத் ) | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -25


"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா உங்களின் உருவங்களையோ ,செல்வங்களையோ பார்க்கமாட்டான் . ஆயினும் , உங்களுடைய உள்ளங்களையும் , செய்லகளையும்மே பார்க்கிறான் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா( ராலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் :(முஸ்லீம்) தெளிவுரை :- உங்களின் உருவங்கள், செல்வங்களின் அடிப்படையில் அல்லாஹுத்தஆலாவின் பொருத்தம் முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக , உங்களது உள்ளங்கள் , செயல்களை பார்த்து உள்ளத்தில் எந்த அளவுக்கு தூய எண்ணம் இருந்தது என்பதை பார்த்து முடிவு செய்யப்படுகிறது Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment