Wednesday, February 24, 2021

பர்ளுத் தொழுகை | தினம் ஒரு நபி மொழி | Muhammad Nabi (sal) quotes | நாளும் ஒரு நபி மொழி -14



"எந்த முஸ்லீம் பர்ளுத் தொழுகையின் நேரம் வந்ததும் நல்ல முறையில் உளுச் செய்து மிக்க பயபக்தியுடன் தொழுது அதில் நல்ல முறையில் ருகூவும் செய்கிறாரோ ,அவர் பெரும் பாவங்களில் ஈடுபடாதவரை அத்தொழுகை அவரது முந்தைய பாவங்களுக்குப் பரிகாரமாகிவிடும் . இச்சிறப்பு அவருக்கு என்றென்றும் கிடைத்துக் கொண்டுஇருக்கும் " என்று நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவரகள் கூறியதாக ஹஸ்ரத் உஸ்மான் {ரலி அல்லாஹு அன்ஹு } அவரகள் அறிவிக்கிறார்கள் . தெளிவுரை :- தொழுகையில் உள்ளச்சம் என்பது , உள்ளத்தில் அல்லாஹுத்தஆலாவின் கண்ணியமும் , பயமும் இருப்பதோடு உடலுறுப்புகளும் அமைதி பெற்றிருக்கவேண்டும் . பக்தி என்பது நிலையில் நிற்கும்போது ஸஜ்தாவில் மூக்கின் மீதும் , இருப்பில் மடியின் மீதும் பார்வையைச் செலுத்துவது உள்ளச்சத்தைச் சார்ந்தது Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment