Saturday, May 8, 2021

இல்ம் மற்றும் திக்ர் | | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -18



அல்லாஹுத்தஆலாவின் திக்ரை விட மனிதனை வேதனையிலிருந்து காக்கும் செயல் வேறில்லை", என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்)அவர்கள் கூறியபோது , 'அல்லாஹுத்தஆலாவின் பாதையில் ஜிஹாது செய்வது கூட வேதனையிலிருந்து அவனைக் காப்பாற்ற இயலாத ?' எனக் கேட்கப்பட்டது , "ஜிஹாதும் அல்லாஹுத்தஆலாவின் வேதனையிலிருந்து காப்பதில் திக்ரை விடச் சிறந்தல்ல ஆனால் ,ஒருவன் தொடர்ந்து போரிட்டு வாழ் முறிந்துவிடும் அளவுக்கு வீரத்துடன் போர் புரிந்தால் இந்த அமலும் திக்ரைப் போல் வேதனையை விட்டு காப்பாற்றக்கூடியதாகும் " என்று (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment