Thursday, May 6, 2021

இல்ம் மற்றும் திக்ர் | | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -17


"எவர் குர் ஆனில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னைத் திக்ரு செய்வதற்கும் , என்னிடம் துஆக் கேட்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதோ அவருக்கு , துஆக் கேட்பவருக்கு கொடுப்பதைவிட அதிகமாக கொடுப்பேன் , எல்லாப் படைப்புகளைவிட நான் சிறப்புப் பெற்றிருப்பது போல , எல்லாச் சொற்களையும்விட என்னுடைய சொல் சிறப்புப் பொருந்தியதாகும் "என்று அல்லாஹுத்தஆலா சொன்ன ( ஹதீஸ் குத்ஸியை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் வாயிலாக ஹஸ்ரத் அபூஸய்யித் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment