Monday, May 31, 2021

புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்தல்| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -29


"புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்ததின் காரணமாக என்னைப் பயமுறுத்தப்பட்டது போல் வேறுயாரையும் பயமுறுத்தப்படவில்லை அல்லாஹுத்தஆலாவின் பாதையில் நான் துன்முறுத்தப்பட்டது போல் வேறு யாரும் துன்புறுத்தப்படவில்லை .எனக்கும் பிலாலுக்கும் ஓர் உயிர்ப்பிராணி சாப்பிடும் அளவு கூட உணவு கிடைக்காத நிலையில் முப்பது பகல் முப்பது இரவுகள் தொடர்ச்சியாகக் கழிந்த்துள்ளன .பிலால் அவர்களின் கக்கத்தில் மறைத்துக் கொள்ளும் அளவு குறைந்த உணவே இருந்தது .மிக குறைந்த அளவு உணவெப் பொருளே இருந்தது " என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்( ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் :- (திர்மிதீ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment