"புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்ததின் காரணமாக என்னைப் பயமுறுத்தப்பட்டது போல் வேறுயாரையும் பயமுறுத்தப்படவில்லை அல்லாஹுத்தஆலாவின் பாதையில் நான் துன்முறுத்தப்பட்டது போல் வேறு யாரும் துன்புறுத்தப்படவில்லை .எனக்கும் பிலாலுக்கும் ஓர் உயிர்ப்பிராணி சாப்பிடும் அளவு கூட உணவு கிடைக்காத நிலையில் முப்பது பகல் முப்பது இரவுகள் தொடர்ச்சியாகக் கழிந்த்துள்ளன .பிலால் அவர்களின் கக்கத்தில் மறைத்துக் கொள்ளும் அளவு குறைந்த உணவே இருந்தது .மிக குறைந்த அளவு உணவெப் பொருளே இருந்தது " என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்( ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் :- (திர்மிதீ)
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment