அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அகாயிதா என்றால் கொள்கைகள் என்று பொருள். இந்த காணொளியில் நாம் ஈமான் முபஸ்ஸல்-7பற்றி பார்க்கபோகிறோம்
اٰمَنْتُ بِاللّٰهِ وَمَلٰءِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلُهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْقَدْرِ خَيْرِهٖ وَشَرِّهٖ مِنَ اللّٰهِ تَعَالٰي وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ
ஆமன்து பில்லாஹி வமலாய்கதிஹி வகுத்துபிஹி வருசுலிஹி வலயவ்மிலாஹிரி வல்கத்ரிஹி ஹைரிஹி வ ஷைற்ரிஹி மினல்லாஹிதால வழ்பஹ்சி பஹ்தல்மௌத்
"நான் அல்லாஹுவையும் ,வானவர்களையும் ,வேதங்களையும் , ரசூல்மார்களையும் , கியாமத்நாளையும் , நல்ல தீய விஷயங்கள் அனைத்தையும் அல்லாஹுவிடமிருந்தே ஏற்படுகிறது என்பதையும் , மரணத்திற்கு பிறகு எழுப்பப்படுவதையும் நம்பிக்கை கொண்டேன் ."
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment