Friday, May 28, 2021

இக்லாஸுடையயோர் புகழ் அடைவது ஆபத்தானதுஅல்ல| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -27


" அல்லாஹுத்தஆலா யாரைப் பாதுகாத்தானோ அவரைத் தவிர உலகக் காரியங்களிலோ ,தீனுடைய காரியங்களிலோ , ஒருவரை நோக்கி விரல்களை நீட்டி (சுட்டிக் காட்டிப் ) பேசப்படுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும் "என்று (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறாரகள் நூல் :- திர்மிதீ தெளிவுரை :- விரல்களால் சுட்டிக் காட்டப்படுத்தல் என்பதன் பொருள் பிரபல்யம் ஆகிவிடுதல் என்பதாம் .பிரபல்யம் ஆகுதல் ஆபத்தை விட்டும் நீங்கியதல்ல .ஏனெனில் , புகழ் கிடைத்தபின் , தான் பெரியவன் என்ற உணர்விலிருந்து தப்பிப்பது எவராலும் முடியாத காரியம் . ஆனால் ,ஒருவர் அவர் விரும்பாமலேயே அல்லாஹுத்தஆலாவின் தனது பேரருளால் நப்ஸ் , ஷைத்தானுடைய தீங்கை விட்டும் பாதுகாத்துவிட்டால் அது அவனது தனிப்பெரும் கருனை ! இத்தகைய இக்லாஸுடையயோர் புகழ் அடைவது ஆபத்தானதுஅல்ல . Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment