Friday, June 4, 2021

கலிமாவின் சிறப்பு| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -32


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "நான் என் பெரியத்தந்தை (அபுதாலிபு)க்கு (அவரது மரண வேளையில் ) சொல்லித்தந்து அதை அவர் ஏற்க மறுத்த அந்த கலிமாவை எவர் ஏற்றுக்கொள்வாரோ , அதுவே அவருடைய ஈடேற்றத்திற்குக் காரணமாகும் !" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :-(அஹ்மத் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment