Sunday, June 6, 2021

"செல்வத்தை திரட்ட வேண்டும் என்று எனக்கு கட்டளையிடப்படவில்லை" | நாளும் ஒரு நபி மொழி -33


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "செல்வத்தை திரட்ட வேண்டும் ; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்கு கட்டளையிடப்படவில்லை . மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக்கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள் .மேலும் , தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில் , ஈடுபட்டிருப்பீராக ' என்றே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது "என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு நுஃபைர் (ரஹிமஹுல்லாஹ் )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :( ஷரஹுஸ்ஸுன்னா , மிஷ்காதுல மஸாபீஹ் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment