அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
"செல்வத்தை திரட்ட வேண்டும் ; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்கு கட்டளையிடப்படவில்லை . மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக்கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள் .மேலும் ,
தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில் , ஈடுபட்டிருப்பீராக ' என்றே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது "என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு நுஃபைர் (ரஹிமஹுல்லாஹ் )அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நூல் :( ஷரஹுஸ்ஸுன்னா , மிஷ்காதுல மஸாபீஹ் )
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment