மூன்றாம் கலிமாவின் சிறப்பு
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ." இரண்டு கலிமாக்கள் (ஓதுவதற்கு ) நாவிற்கு மிக லேசானவையாகவும் ,அமல்கள் நிறுக்கப்படும் தராசில் மிகக் கனமுடையவையாகவும் ,ரஹ்மானாகிய அல்லாஹுவுக்கு மிகக் நேசமுள்ளவையாகவும் இருக்கின்றன . அவை ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ஸுப்ஹானல்லாஹில் அளீம் என்பவையாகும் " என ரஸூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் .
நூல் { புகாரீ , முஸ்லீம் }
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment