நீர் மக்களின் குறைகளைத் தேடித்திருந்தால் நீர் அவ்ரகளை கெடுத்துவிட்டிர் " என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதை தாம் கேட்டதாக ஹஸ்ரத் முஆவியா (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நூல் :(அபூதாவூத் )
தெளிவுரை : மக்களின் குறைகளைத் தேடித்திரிவதால் அவர்களுக்குள் வெறுப்பு , கோபம் , மற்றும் ஏராளமான தீமைகள் உண்டாம் ,மேலும் மக்களுடைய குறைகளைத் தேடுவதாலும் ,அதை பரப்புவதாலும் , அந்த மக்கள் பாவம் செய்யத் துணிவு ஏற்பட்டுவிடும் . இவைகள் அனைத்தும் அவர்கள் மேலும் கெடுவதற்கு காரணங்களாகும்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
No comments:
Post a Comment