Saturday, May 22, 2021

நோன்பு,தொழுகை , தான தர்மங்களை விடச் சிறந்த காரியம் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -23


நோன்பு,தொழுகை , தான தர்மங்களை விடச் றந்த காரியத்தைச் நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்க ," அவசியம் கூறுங்கள் " என ஸஹாபாக்கள் கூறினர் . "மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது , ஏனெனில் , ஒற்றுமையின்றி இருப்பது தீனை (மார்கத்தை)ச் சிரைத்து விடக்கூடியது " (சவர்க்கத்தி ) தலைமுடியை முழுமையாகச் சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது தீனை இல்லாமலாக்கிவிடும் " என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஸ்ரத் அபூதர்தா (ரலி அல்லாஹுஅன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: திர்மிதீ Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment