நோன்பு,தொழுகை , தான தர்மங்களை விடச் றந்த காரியத்தைச் நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்க ," அவசியம் கூறுங்கள் " என ஸஹாபாக்கள் கூறினர் .
"மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது , ஏனெனில் , ஒற்றுமையின்றி இருப்பது தீனை (மார்கத்தை)ச் சிரைத்து விடக்கூடியது "
(சவர்க்கத்தி ) தலைமுடியை முழுமையாகச் சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது தீனை இல்லாமலாக்கிவிடும் " என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஸ்ரத் அபூதர்தா (ரலி அல்லாஹுஅன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்: திர்மிதீ
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment