Monday, June 14, 2021

"அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான் " | நாளும் ஒரு நபி மொழி -36



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறினார்கள்: "ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் தமது பெரியத்தனத்தை (அபூதாலிப் அவர்களிடம் ,அவரது மரண நேரத்தில் )" தாங்கள் "லாஇலாஹ இல்லலல்லாஹு "என்ற கலிமா சொல்லி விடுங்கள் , நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன் " என்று சொன்னபோது , ' அபூதாலிப் மரணத்திற்கு பயந்து கலிமாச் சொல்லி விட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் , நிச்சயமாக நான் கலிமா சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன் " என்று கூறினார்கள் .அப்பொழுது நீங்கள் விரும்புவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது ,அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான் " என்ற ஆயத்தை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்தான்". நூல்: முஸ்லீம் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment