அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறினார்கள்: "ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் தமது பெரியத்தனத்தை (அபூதாலிப் அவர்களிடம் ,அவரது மரண நேரத்தில் )" தாங்கள் "லாஇலாஹ இல்லலல்லாஹு "என்ற கலிமா சொல்லி விடுங்கள் , நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன் " என்று சொன்னபோது , ' அபூதாலிப் மரணத்திற்கு பயந்து கலிமாச் சொல்லி விட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் , நிச்சயமாக நான் கலிமா சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன் " என்று கூறினார்கள் .அப்பொழுது நீங்கள் விரும்புவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது ,அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான் " என்ற ஆயத்தை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்தான்".
நூல்: முஸ்லீம்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment