Tuesday, June 15, 2021

உங்களுடைய ஈமானை புதிப்பித்து கொண்டே இருங்கள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -37


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "உங்களுடைய ஈமானை புதிப்பித்து கொண்டே இருங்கள் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியபோது " யாரஸூலல்லாஹ் , எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது ?" என்று கேட்கப்பட்டது " (என்ற கலிமா)வை அதிகமாக் கூறிக்கொண்டே இருங்கள் !" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் )அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் : (தப்ரானீ ,அஹ்மத் ,தர்கீப் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment